Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொடருந்தில் மோதுண்டு உயிரிந்தவரின் சடலம் மீட்பு

September 14, 2017
in News
0
தொடருந்தில் மோதுண்டு உயிரிந்தவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு – திராய்மடுப் பகுதியில், தொடருந்தில் மோதுண்டு உயிரிந்தவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
48 வயது மதிக்கத் தக்க ஆணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
நேற்று இரவு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த இரவு நேர தெடருந்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பை நெருங்கியது.
அதில் மோதுண்டே அந்த நபர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சமுர்த்தி உத்தியோகத்தரின் காவாலித்தனம் -மடக்கிப்பிடித்த மக்கள் !!

Next Post

விசமிகளால் அந்தோனியார் திருச் சொரூபம் உடைப்பு

Next Post
விசமிகளால் அந்தோனியார் திருச் சொரூபம் உடைப்பு

விசமிகளால் அந்தோனியார் திருச் சொரூபம் உடைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures