Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 7 மாதங்களில் 17 கோடி ரூபா நட்டத்தில்

November 17, 2020
in News, Politics, World
0

நாட்டில் கொரோனா தொற்று பரவலினால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை மேலும் தொடருமானால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பாரிய நட்டத்தை எதிர்நோக்க வேண்டியேற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த மார்ச் மாதம் முதல் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையாக காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 17 கோடி ரூபா வருமானத்தை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜுலை மாதம் வரை கொரோனா தொற்று நிலைமை நீடித்தால் இந்த நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்த ஆண்டு ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் 2 கோடியே 40 இலட்சம் ரூபா நட்டத்தை எதிர்நோக்க வேண்டியேற்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், சம்பளம் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்காக குறித்த தொகையை திறைசேரியில் இருந்து கோர வேண்டியநிலை ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

மேல் மாகாணத்தில் இன்று வழமைக்கு திரும்பிய போக்குவரத்து

Next Post

மக்களை கடனில் நெருக்கும் வரவு செலவு திட்டம்

Next Post

மக்களை கடனில் நெருக்கும் வரவு செலவு திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures