Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

November 22, 2017
in News, Politics
0
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ கைத்தொலைபேசி அழைப்பின் பதிவுகள் மற்றுமொரு தரப்பின் கைகளில் கிடைத்தமையானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.எனவே, நாட்டின் பிரதமரது உத்தியோகபூர்வ கடமைகளுக்காக பாவனை செய்யப்படும் தொலைபேசி அழைப்புகளில் பதிவுசெய்யப்பட்ட தரவுகள் மற்றுமொரு தரப்பினருக்குச் செல்வதால் எத்தகைய அச்சுறுத்தலான நிலைமை தோன்றும் என்ற கோணத்திலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிப்புரையின் பிரகாரம் பிரதமரின் கைத்தொலைபேசி உரையாடல்களை மற்றுமொரு தரப்பினர் ஆராய்ந்துள்ளனர் என்பதும் மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் விசாரணைகளுக்காக இந்த அழைப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. எனவே, இது குறித்து விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

மஹிந்தவுடன் கூட்டு இல்லை!

Next Post

இன்று கோத்தபாய கைது? உறுதி செய்த மஹிந்த

Next Post

இன்று கோத்தபாய கைது? உறுதி செய்த மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures