Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேக்கு மரக்கடத்தல் நான்குபேர் கைது

July 27, 2017
in News
0

வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் தேக்கு மரக்கடத்தலில் ஈடுபட்ட 04 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தகவலினை அடுத்து, மொரட்டுவ பகுதியை சேர்ந்த கனரக வாகனம் ஒன்றில் ஏற்றிச்சென்ற இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான 20 தேக்குமரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் இக்கடத்தலில் ஈடுபட்ட மொரட்டுவ பகுதியை சேர்ந்த இருவரையும், குடாக்கச்சக்கொடியை சேர்ந்த இருவரையும் கைது செய்ததோடு தேக்கு மரத்தினை ஏற்றிச்செல்ல பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்ட்டுள்ளது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

இன்று முன்னிலையாக முடியாது- ஷிரந்தி

Next Post

சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் முற்றுகை!

Next Post
சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் முற்றுகை!

சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் முற்றுகை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures