Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தென் கொரியாவுக்கு பயணமானார் மைத்திரி

February 10, 2022
in News, Sri Lanka News
0
தற்போதைய அரசாங்கம் வறிய மக்களின் இதயத் துடிப்பை புரிந்துகொண்டு செயற்படுகிறது – ஜனாதிபதி

கொரிய தீபகற்பத்தில் நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை தென்கொரியா நோக்கி பயணமானார்.

உச்சிமாநாட்டிற்குச் செல்வதற்கு முன்னர் இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் வூஜின் ஜியோங்கை முன்னாள் ஜனாதிபதி சந்தித்தார்.

157 நாடுகள் பங்கேற்கும் உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அழைப்பு விடுத்துள்ளார்.

தென்கொரியாவுக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு திரும்புவார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை ஓஷடி குருப்பு காலமானார்

Next Post

ஜப்பான் இளவரசிக்கு கொரோனா தொற்று

Next Post
ஜப்பான் இளவரசிக்கு கொரோனா தொற்று

ஜப்பான் இளவரசிக்கு கொரோனா தொற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures