Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தென்னாபிரிக்க தூதவர் – கிழக்கு ஆழுனர் சந்திப்பு

November 13, 2017
in News, Politics
0

தென்னாபிரிக்கா உயரிஸ்தானிகர் மாக்ஸ் அம்மையாருக்கும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகல்லாகமவிற்குமிடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி,தேசிய நல்லிணக்க விவகாரங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் தென்னாபிரிக்காவின் முதலீட்டு முயற்சிகள் தொடர்பாக விரிவாக கலந்துறையாடப்பட்டது.

தேசிய நல்லிணக்கம் தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து இந்த நாட்டின் இணங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பரவலாக்கல் முயற்சிகளை கட்டியெழுப்புவதற்கு தென்னாபிரிக்கா தன்னாலான முழு உதவிகளை வழங்குமென தென்னாபிரிக்கா உயரிஸ்தானிகர் மாக்ஸ் அம்மையார் இதன் போது தெரிவித்தார்.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தென்னாபிரிக்காவின் முயற்சிகளை வரவேற்ற கிழக்கு மாகாண ஆளுனர் பல்லின மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தின் எதிர்காலம் இணங்களுக்கிடையிலான நல்லுறவிலேயே தங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Previous Post

சிறுவர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச வைத்திய நிபுணர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

Next Post

அட்டாளைச்சேனை மக்களே கவனம்! திசை திருப்பப்படும் தேசியப்பட்டியல் !!

Next Post
அட்டாளைச்சேனை மக்களே கவனம்! திசை திருப்பப்படும் தேசியப்பட்டியல் !!

அட்டாளைச்சேனை மக்களே கவனம்! திசை திருப்பப்படும் தேசியப்பட்டியல் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures