Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் பதற்றம் : போலீஸ் மீது மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு

May 23, 2018
in News, Politics, World
0

தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. போலீஸார் மீது போராட்டக்காரர்கள் மீண்டும் பெட்ரோல் குண்டு வீசியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வீடு ஒன்று பற்றி எரிவதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் கூடுவதை தடுக்க தெருக்கள் முழுவதும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்னள் தெரிவிக்கின்றன. மேலும் வீடு வீடாக புகுந்து நடைபெற்று வரும் அதிரடிப்படையினரின் சோதனையில் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

Previous Post

முதல்வருக்கு தூத்துக்குடி மக்களைச் சந்திக்க நேரமில்லையா?!” கொதிக்கும் பாலபாரதி

Next Post

இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை!

Next Post
இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை!

இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures