Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

துருக்கி விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு; 28 பேர் பலி

July 5, 2016
in News, World
0

துருக்கி விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு; 28 பேர் பலி

ist1ist

People leave Turkey's largest airport, Istanbul Ataturk, Turkey, following a blast June 28, 2016. REUTERS/Osman Orsal

ist4

துருக்கி விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 28 பேர் பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

துருக்கியிலுள்ள இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதலில் 28 பேர் உடல் சிதறி பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

விமான நிலையத்தின் பன்னாட்டு வருகையிலுள்ள எக்ஸ்-ரே செக்யூரிட்டி அறையை ஒட்டிய பகுதியில் குண்டு வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும், இது மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

Tags: Featured
Previous Post

அவுஸ்திரேலியாவில் மசூதிக்கு வெளியே வெடிகுண்டு தாக்குதல்

Next Post

கனடா-மிசிசாகாவில் இடம்பெற்ற பாரிய வெடிப்பினால் ஒருவர் மரணம்! 25 க்கு மேற்பட்ட வீடுகள் சேதம்..மக்கள் இடம்பெயர்வு!

Next Post

கனடா-மிசிசாகாவில் இடம்பெற்ற பாரிய வெடிப்பினால் ஒருவர் மரணம்! 25 க்கு மேற்பட்ட வீடுகள் சேதம்..மக்கள் இடம்பெயர்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures