Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் ஆணின் சடலம் கண்டெடுப்பு

February 2, 2020
in News, Politics, World
0
துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் ஆணின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு புனானை – ஓமனியாமடு காட்டுப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடந்த 25 ம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அத்தோடு, அவரது சடலத்துக்கு அருகில் சொட்கண் துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நபர் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஒமனியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வானம் பிரசாந்தன் என்பவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சிகிச்சை பெறாமல் தப்பிச் சென்ற வெளிநாட்டு நபரால் யாழில் குழப்பம்

Next Post

இன்னமும் சீனாவில் இருக்கும் இலங்கை மாணவர்கள் கொண்டுவராமைக்கு காரணம் என்ன ?

Next Post
இன்னமும் சீனாவில் இருக்கும் இலங்கை மாணவர்கள் கொண்டுவராமைக்கு காரணம் என்ன ?

இன்னமும் சீனாவில் இருக்கும் இலங்கை மாணவர்கள் கொண்டுவராமைக்கு காரணம் என்ன ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures