Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தீர்வு கிட்டாவிடின் மீண்டும் மோதல் உருவாகும் என்ற கருத்துக்கு அரசாங்கம் மறுப்பு

October 8, 2017
in News, Politics
0
தீர்வு கிட்டாவிடின் மீண்டும் மோதல் உருவாகும் என்ற கருத்துக்கு அரசாங்கம் மறுப்பு

எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் கூறுவது போன்று நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஒருபோதும் ஏற்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
உத்தேச அரசியலமைப்பினால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் பெறப்படாது போனால், நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், இந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள ஆசிய மற்றும் பசுபிக் வலய நாடுகளுக்கான இங்கிலாந்தின் அமைச்சர் மார்க் பீல்டிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா இவ்வாறு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இனங்களும் ஏற்றுக் கொள்ளும் தீர்வொன்றையே முன்வைக்க விரும்புகின்றது எனவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

30 ஆம் திகதி முதல் அரசியலமைப்பு சபையாக மாறும் பாராளுமன்றம்

Next Post

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார் ஜனாதிபதி

Next Post
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார் ஜனாதிபதி

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார் ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures