Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தீபச்செல்வனின் பேஸ்புக் முடக்கம் | கருத்துச் சுதந்திரம் மீதான ஒடுக்குமுறை இன்னும் திவாலாகவில்லை | தீபச்செல்வன் அறிக்கை

April 16, 2022
in News, Sri Lanka News
0
தீபச்செல்வனின் பேஸ்புக் முடக்கம் | கருத்துச் சுதந்திரம் மீதான ஒடுக்குமுறை இன்னும் திவாலாகவில்லை | தீபச்செல்வன் அறிக்கை

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி முத்தையா முரளிதரனின் அண்மைய பேச்சு குறித்து கருத்தை வெளியிடும் பதிவொன்றை எழுதியதை அடுத்து சில நிமிடங்களில் தீபச்செல்வனின் பேஸ்புக் முடக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் நாடு திவாலானது போன்ற நிலையில் கருத்துச் சுதந்திரம் மீதான ஒடுக்குமுறையும் இன ஒடுக்குமுறையும் இன்னமும் திவாலாகவில்லை என்று தீபச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதிகாரபூர்வமாக முகநூலை மீட்பதற்கான நடவடிக்கை இடம்பெறுவதாகவும் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

This image has an empty alt attribute; its file name is theepachelvan-1.jpg

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

ராஜபக்‌ச குடும்ப உறுப்பினர்கள் சகலரும் பதவி விலக வேண்டும்

Next Post

ராஜபக்ச குடும்பமே வேண்டாமென்று தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் |சுமந்திரன்

Next Post
ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப் படுத்துவது எப்படி? அட்டவணை தயாரிக்கும் கூட்டமைப்பு

ராஜபக்ச குடும்பமே வேண்டாமென்று தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் |சுமந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures