Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தீக்கு இரையான தாயும் இரட்டை பெண் குழந்தைகளும்!

October 9, 2017
in News, World
0
தீக்கு இரையான தாயும் இரட்டை பெண் குழந்தைகளும்!

தீ அனர்த்தமொன்றில் தாய் மற்றும் அவரது இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவமொன்று கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

அவரது வீட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தை கண்ட அயலவர்கள், தீக்காயங்களுக்கு உள்ளானவர்களை விரைந்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

வீட்டின் சமையலறை பகுதியிலிருந்தே தீ பரவியிருப்பதாக, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட உள்ளூர் தீயணைப்பு பிரிவின் தலைவர் குறிப்பிட்டார்.

இதுவொரு எரிவாயு வெடிப்பினால் ஏற்பட்ட விபத்தென சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Previous Post

சஸ்கடூனில் அஹமதியா முஸ்லிம் மாநாடு

Next Post

பிரித்தானியாவில் இடம்பெற்ற பன்னிரு வேங்கைகள் மற்றும் மாலதியின்- நினைவு வணக்கம்

Next Post
பிரித்தானியாவில் இடம்பெற்ற பன்னிரு வேங்கைகள் மற்றும் மாலதியின்- நினைவு வணக்கம்

பிரித்தானியாவில் இடம்பெற்ற பன்னிரு வேங்கைகள் மற்றும் மாலதியின்- நினைவு வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures