Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருவிழாவிற்குச் சென்று வீடு திரும்பியவர் மரத்துடன் மோதி பலி

October 7, 2017
in News
0
திருவிழாவிற்குச் சென்று வீடு திரும்பியவர் மரத்துடன் மோதி பலி

நாகர்கோயிலுள்ள நாகதம்பிரான் ஆலய திருவிழாவுக்குச் சென்று வீடு திரும்பியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியவர் வீதியில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையே குறித்த விபத்தில் உயிரிழந்தார் எனத் தெரியவந்துள்ளது. சடலம் சாவகச்சேரி மருத்துவனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சாவகச்சேரி விபத்தில் மாணவன் காயம்

Next Post

வடகொரியாவின் அசுர பலத்திற்கு பின்னணி

Next Post
வடகொரியாவின் அசுர பலத்திற்கு பின்னணி

வடகொரியாவின் அசுர பலத்திற்கு பின்னணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures