Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருமலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

August 23, 2018
in News, Politics, World
0

திருகோணமலை பிரதேசத்தில் 7 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று (22) மாலையில் கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீமாபுர பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்து விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, சந்தேக நபரை சோதனை செய்த போது 7 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் குறித்த நபர் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போதைப் பொருளுடன் தொடர்புபட்ட பல வழக்குகள் சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Previous Post

சிங்கப்பூர் உடன்படிக்கையினால் இலங்கை அழுக்கடையாது – ஹர்ஷ டி சில்வா

Next Post

காதலன் சடலமாக மீட்பு! காதலி எடுத்த அதிர்ச்சி முடிவு

Next Post

காதலன் சடலமாக மீட்பு! காதலி எடுத்த அதிர்ச்சி முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures