Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருப்பதி கோவிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம் நாளை நடக்கிறது

November 16, 2021
in News, ஆன்மீகம்
0
திருப்பதி 10 நிமிடத்தில் முன்பதிவு செய்யப்பட்ட 2.40 லட்சம் தரிசன டிக்கெட்டுகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) கைசிக துவாதசி ஆஸ்தானம் நடக்கிறது. அன்று அதிகாலை கோவிலில் சுப்ர பாதம், தோமாலை, அர்ச்சனை சேவைகள் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை சூரிய உதயத்துக்கு முன்பாக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இன்பம் தரும் சப்த குரு

Next Post

வெற்றியை நிர்ணயிக்கும் நிர்வாகத் திறமை

Next Post
வெற்றியை நிர்ணயிக்கும் நிர்வாகத் திறமை

வெற்றியை நிர்ணயிக்கும் நிர்வாகத் திறமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures