Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருத்தி முடிக்கப்பட்டன பழுதடைந்த பி.சி.ஆர் இயந்திரங்கள்

November 1, 2020
in News, Politics, World
0

கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் நிறுவப்பட்ட பி.சி.ஆர். இயந்திரத்தின் செயற்பாடானது வழமைபோல் நாளை(02) முதல் இயங்கும் என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் பழுதடைந்த பி.சி.ஆர். இயந்திரம் காரணமாக சோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக சீனாவிலிருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு, இயந்திரத்தின் கோளாறு அடையாளம் காணப்பட்டது.

அதன் பின்னர் சுமார் 10 மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட திருத்தப் பணிகள் காரணமாக இயந்திரம் சீர் செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே நாளை திங்கள் முதல் இயந்திரத்தின் செயற்பாடுகளானது வழமைபோல் இயங்கும் என்று கூறப்படுகிறது.

Previous Post

காவல்துறை அதிகாரிகள் 60 பேருக்கு கொரோனா தொற்று

Next Post

வடக்கு மக்கள் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றார்கள்!

Next Post

வடக்கு மக்கள் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures