Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருடப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான பேருவளை வர்த்தகரின் கல் மீட்பு

October 18, 2017
in News
0
திருடப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான பேருவளை வர்த்தகரின் கல் மீட்பு

பேருவளை மாணிக்கக் கல் வர்த்தகருக்குச் சொந்தமான இரண்டு கோடியே 11 லட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கல்லைத் திருடியவர் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபரை கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாணிக்கக் கல் கடந்த செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

பாகிஸ்தானை வெற்றி கொள்ள விசேட நடவடிக்கை

Next Post

விசேட நீதிகள் எதுவும் இல்லை, நாட்டில் ஒரு சட்டமே உள்ளது – பூஜித்

Next Post

விசேட நீதிகள் எதுவும் இல்லை, நாட்டில் ஒரு சட்டமே உள்ளது - பூஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures