Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருகோணமலையில் மாணவர்கள் உட்பட 14 பேருக்கு கொரோனா

January 25, 2021
in News, Politics, World
0

திருகோணாமலை டைக் வீதியில் நான்கு வீடுகளை சேர்ந்த 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி நீதிமன்றத்தில் பணியாற்றும் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடைய வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

மேலும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்களும் உள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

அன்ரொயிட் குன்சப்பனாக களமிறங்கும் இலங்கை பிரபலம்

Next Post

இணையத்தில் வைரலாகும் மோடியின் அம்மாவுக்கு சென்ற கடிதம்

Next Post

இணையத்தில் வைரலாகும் மோடியின் அம்மாவுக்கு சென்ற கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures