Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படைக் கப்பல்

August 24, 2018
in News, Politics, World
0

திருகோணமலை துறைமுகத்திற்கு அமெரிக்கவின் யுத்த கப்பலொன்று இன்று (24) காலை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

208 அடி நீளமான இக்கப்பலானது 2 ஹெலிகொப்டர் இறங்கு தளங்களை கொண்டிருப்பதுடன் 6 ஹெலிகொப்டர்களை வைத்திருப்பதற்கான இடவசதிகளையும் கொண்டுள்ளது.

இந்த கப்பலில் 33 அதிகாரிகள் உட்பட 900 கடற்படை வீரர்கள் பணியில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இக்கப்பல் இம்மாதம் 28 ஆம் திகதி வரை திருகோணமலையில் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

Previous Post

மத்திய வங்கியின் நிறைவேற்று அதிகாரிக்கு மாதம் 21 லட்சம் சம்பளம்- கோப் குழு

Next Post

டொலரின் விலை அதிகரிப்பு

Next Post

டொலரின் விலை அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures