Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாவடிச் சந்தியில் விபத்து: பெண் ஒருவர் படுகாயம்

November 11, 2017
in News, Politics
0
தாவடிச் சந்தியில் விபத்து: பெண் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – தாவடிச் சந்தியில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்தில், இளம் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.யாழ்ப்பாணம்-காங்கேசன்துறை சாலையில், யாழ்நகர் நோக்கி சிறிய கன்டர் ரக வாகனம் சென்றுகொண்டிருந்தபோது அதன் பின்னால் உந்துருளியில் வந்த பெண், போக்குவரத்து விதிகளை மீறி இடது பக்கமாக கடக்க முற்பட்டுள்ளார்.

இதனால் குறித்த கன்டர் வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.விபத்துக்குள்ளானதில் பெண்ணின் தாடைப்பகுதியில் படு காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவரது உந்துருளியும் கடும் சேதத்திற்குள்ளாகியது.

படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post

பாடசாலை மாணவர்களுக்கு சட்டக் கல்வி – ஜனாதிபதி அறிவிப்பு

Next Post

தொலைபேசி காதலில், இப்படியும் கொள்ளையடிப்பு..!

Next Post

தொலைபேசி காதலில், இப்படியும் கொள்ளையடிப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures