Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாயின் 3 மாத நினைவன்று மகளுக்கு தந்தை செய்த கொடூர செயல்

September 12, 2017
in News, Politics
0
தாயின் 3 மாத நினைவன்று மகளுக்கு தந்தை செய்த கொடூர செயல்

பண்டாரகம, கொதலாவல பிரதேசத்தில் உயிரிழந்த மனைவியின் நினைவை ஒட்டி மூன்று மாத கிரியை நாளன்று தனது 21 வயதுடைய மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 51 வயதுடைய தந்தையை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரின் மனைவி சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் நினைவாக மூன்று மாத நிறைவில் செய்யப்படும் புண்ணிய கிரியை நாளன்று இரவு சந்தேக நபர் அவரது மூத்த மகளை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கும் போது குறித்த இளம் பெண் தனது வீட்டிற்கு முன்னால் உள்ள உறவினர் வீட்டிற்குள் நுழைந்து அவர்களிடம் முறையிட்டுள்ளார்.

Previous Post

மேல் மாகாண சபையில் நிறைவேறியது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம்

Next Post

மியான்மரில் ரோஹின்யா முஸ்லிம்களை இலக்குவைத்து இன அழிப்புத்தான் நடக்கிறது – ஐ.நா. திட்டவட்டம்

Next Post
மியான்மரில் ரோஹின்யா முஸ்லிம்களை இலக்குவைத்து இன அழிப்புத்தான் நடக்கிறது – ஐ.நா. திட்டவட்டம்

மியான்மரில் ரோஹின்யா முஸ்லிம்களை இலக்குவைத்து இன அழிப்புத்தான் நடக்கிறது – ஐ.நா. திட்டவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures