Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாஜுதீன் கொலை: தொலைபேசி இலக்கங்கள் இனங்காணப்பட்டுள்ளன- புலனாய்வுத் துறை

November 9, 2017
in News, Politics
0
தாஜுதீன் கொலை: தொலைபேசி இலக்கங்கள் இனங்காணப்பட்டுள்ளன- புலனாய்வுத் துறை

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் காணப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புக்கள் பல அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் நேற்று (08) அறிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள இலக்கங்களுக்குரியவர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள் பலவற்றிடம் தகவல் பெறப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் ஜெயராம் ட்ரொக்ஸியிடம் தெரிவித்துள்ளது

Previous Post

நல்லாட்சி அரசாங்கத்தின் 2 ஆவது வரவு செலவுத் திட்டம் இன்று சபைக்கு

Next Post

மொழி அலுவலர்கள் 1000 பேர் ஜனவரியில் நியமனம்

Next Post
மொழி அலுவலர்கள் 1000 பேர் ஜனவரியில் நியமனம்

மொழி அலுவலர்கள் 1000 பேர் ஜனவரியில் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures