Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தம்முடன் பாதையில் இறங்குமாறு மஹி்ந்த குழுவுக்கு ஜே.வி.பி. அழைப்பு!!

November 23, 2017
in News, Politics
0

தேர்தலை பிற்போட்டு வரும் வெட்கம்கெட்ட நடவடிக்கைக்கு நீதிமன்றமும் தீர்வைப் பெற்றுத்தராது போனால், தாம் பாதையில் இறங்கப் போவதாகவும் தம்முடன் கூட்டு எதிர்க் கட்சியையும் ஒன்றிணையுமாறும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒருபோதும் ஒன்றிணைந்து செயற்பட முடியாது என நினைத்த குழுவுடனும் தாம் ஒன்றிணைந்து போாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த உரையை ஆவேஷத்துடன் நிகழ்த்தும் போது, பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செவிமடுத்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கவலை

Next Post

பயணிகள் பஸ் வண்டி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

Next Post
பயணிகள் பஸ் வண்டி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

பயணிகள் பஸ் வண்டி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures