Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

“தமிழ்நாடு பிரிமியர் லீக்”- ஏலம் தொடங்கியது! அசத்தப் போவது யார்?

July 31, 2016
in News, Sports
0

“தமிழ்நாடு பிரிமியர் லீக்”- ஏலம் தொடங்கியது! அசத்தப் போவது யார்?

தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடருக்கான போட்டியில் வீரர்களுக்கான ஏலம் சென்னையில் தொடங்கியது.

இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக்(IPL) போட்டியை போல, தமிழ்நாட்டில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது.

இதற்கான போட்டியில் சென்னை, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திண்டுக்கல், காரைக்குடி, கோவை, தூத்துக்குடி உட்பட 8 மாவட்ட அணிகள் பங்கேற்கின்றன.

இதற்கான போட்டியில் தமிழகத்தை சார்ந்த இந்திய வீரர்கள் சிலர் பங்கேற்கின்றனர்.

அவர்களில் நட்சத்திர ஆட்டக்காரர்களான அஷ்வினை திண்டுக்கல் அணியும், தினேஷ் கார்த்திக்கை தூத்துக்குடி அணியும், முரளி விஜய் கோயமுத்தூர் அணியும் மற்றும் பத்ரிநாத்தை காரைக்குடி அணியும் வாங்கியுள்ளனர்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியை போல மஹாராஷ்டிரா பிரிமியர் லீக் மற்றும் கர்நாடக பிரிமீயர் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கர்நாடக பிரிமீயர் லீக் போட்டி கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

இரண்டாவது டெஸ்ட் போட்டி: முரளி விஜய் வெளியே…ராகுல் உள்ளே

Next Post

இவர்களில் யார் வெல்வார்கள்? ஒலிம்பிக்கில் அரங்கேற போகும் அரிய நிகழ்வு

Next Post

இவர்களில் யார் வெல்வார்கள்? ஒலிம்பிக்கில் அரங்கேற போகும் அரிய நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures