Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழர்களுக்கு ஏன் உரிமைகள் வழங்கப்படவில்லை?

November 19, 2017
in News, Politics
0

தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைக்கு அரசியல்வாதிகளால் தீர்வு காணப்பட்டிருந்தால் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பௌத்த மக்கள் அதிகம் வாழும் இந்த நாட்டில் சிறுபான்மையினரான தமிழ் மக்களின் உரிமைகள் ஏன் வழங்கப்படவில்லை எனவும் இதன்போது அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டிருக்குமாயின் இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பெரும்பான்மையான மக்கள் ஒடுக்குமுறைகளை விரும்புவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

Previous Post

நரேந்திர மோடி இயற்றிய கவிதை நூல் சென்னையில் வெளியீடு!

Next Post

ஜனாதிபதியுடன் பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்கள் இரகசிய சந்திப்பு!

Next Post

ஜனாதிபதியுடன் பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்கள் இரகசிய சந்திப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures