Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழர்களின் உணர்வுகளை தூண்டும் தீக்குளித்த விக்னேஷின் இறுதி ஓடியோ..!

September 17, 2016
in News, World
0
தமிழர்களின் உணர்வுகளை தூண்டும் தீக்குளித்த விக்னேஷின் இறுதி ஓடியோ..!

தமிழர்களின் உணர்வுகளை தூண்டும் தீக்குளித்த விக்னேஷின் இறுதி ஓடியோ..!

தீக்குளித்து உயிரிழந்த நாம் தமிழர் கட்சி தொண்டர் பா.விக்னேஷ் இறுதியாக பேசிய ஓடியோ வெளியாகியுள்ளது.

சென்னையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் காவிரி உரிமை மீட்பு பேரணியில் மன்னார்குடியை சார்ந்த அக்கட்சியின் தொண்டர் பா.விக்னேஷ் தீக்குளித்தார்.

இந்நிலையில், அவர் மருத்துவமனையில் சிசிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனையடுத்து, அவரின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர், அவரின் சொந்த ஊரான மன்னார்குடிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. நாளை பா.விக்னேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பா.விக்னேஷ் இறுதியாக பேசிய ஓடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

advertisement
Tags: Featured
Previous Post

.சீனாவை தாக்கிய சூறாவளி: 11 பேர் பலி

Next Post

சென்னையில் பிச்சை எடுத்தவர் இன்று கேம்பிரிட்ஜ் பட்டதாரி-நெகிழ்ச்சி சம்பவம்

Next Post
சென்னையில் பிச்சை எடுத்தவர் இன்று கேம்பிரிட்ஜ் பட்டதாரி-நெகிழ்ச்சி சம்பவம்

சென்னையில் பிச்சை எடுத்தவர் இன்று கேம்பிரிட்ஜ் பட்டதாரி-நெகிழ்ச்சி சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures