இலங்கை கடற்படையால் கைதான ராமநாதபுரம் மீனவர்கள் 27 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நல்லெண்ண அடிப்படையில் 27 பேரையும் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் விடுவித்தது. 27 மீனவர்களும் கடந்த 10ம் தேதி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படையால் கைதான ராமநாதபுரம் மீனவர்கள் 27 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நல்லெண்ண அடிப்படையில் 27 பேரையும் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் விடுவித்தது. 27 மீனவர்களும் கடந்த 10ம் தேதி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்டனர்.