Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கை பயணம்

October 1, 2017
in News, Politics
0
தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கை பயணம்

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுவிக்கும் பணிகள் தற்சமயம் இடம்பெற்றுவரும் நிலையில் இரண்டாம் கட்டமாக 32 தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கை வந்துள்ளனர்.
இலங்கை கடல் எல்லையில் அத்துமீறிய கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 180 படகுகள் வரை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் நாடு மற்றும் புதுச்சேரிப் பகுதிகளை சேர்ந்த கடந்தொழில் படகுகளே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளன.
இதில் 42 படகுகளை இலங்கை அரசு விடுவித்துள்ளது.
நேற்று இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 7 படகுகளில் ஒன்று கடலில் மூழ்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Previous Post

வேஷ்டியுடன் நல்லூரில் வழிபட்ட பஷில் பொதுமக்களையும் சந்தித்தார்

Next Post

காரைநகரில் கடற்படையினரின் படகு மோதி மீனவர் உயிரிழப்பு

Next Post
காரைநகரில் கடற்படையினரின் படகு மோதி மீனவர் உயிரிழப்பு

காரைநகரில் கடற்படையினரின் படகு மோதி மீனவர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures