Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தப்புமா மகிந்த ராஜபக்‌ஷே ஆட்சி? | இன்று கூடும் இலங்கை பாராளுமன்றம்

May 4, 2022
in News, Sri Lanka News
0
போராட்டங்களை முன்னெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு கிடைக்கும் டொலர்களை வெகுவாக பாதிக்கும் | மகிந்த

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிவிட்டு அனைத்து கட்சிகள் கொண்ட அமைச்சரவையை உருவாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மேலும் வலுவடைந்துள்ளது. நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மேலும் அதிகரித்தபடி உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது டேங்கர் லாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், இலங்கையில் எரிபொருள் வினியோகத்திலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிவிட்டு அனைத்து கட்சிகள் கொண்ட அமைச்சரவையை உருவாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மகிந்த ராஜபக்சே அதை ஏற்கவில்லை.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை பாராளுமன்றம் நாளை (புதன்கிழமை) கூடுகிறது. அப்போது எதிர்க்கட்சிகள் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளன. இதனால் இலங்கை அரசியலில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ராஜ பக்சேவை கவிழ்க்க திட்டமிட்டுள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு அந்த அளவுக்கு பலம் இல்லை என்றாலும், ஆளும் கட்சியின் எம்.பி.க்கள் துணையுடன் மகிந்த ராஜபக்சேவை விரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கி காலி முகத்திடலில் போராட்டம்

Next Post

30 வருடங்களாக பூட்டப்பட்ட இந்து ஆலயங்களின் சாபமே நாட்டை பாடுபடுத்துகிறது | அண்ணாமலை முன் ஆறுதிருமுருகன் எடுத்துரைப்பு

Next Post
30 வருடங்களாக பூட்டப்பட்ட இந்து ஆலயங்களின் சாபமே நாட்டை பாடுபடுத்துகிறது |  அண்ணாமலை முன் ஆறுதிருமுருகன் எடுத்துரைப்பு

30 வருடங்களாக பூட்டப்பட்ட இந்து ஆலயங்களின் சாபமே நாட்டை பாடுபடுத்துகிறது | அண்ணாமலை முன் ஆறுதிருமுருகன் எடுத்துரைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures