Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான அநீதிக்காக கனடா மன்னிப்பு கோரும்.!

November 20, 2017
in News, Politics, World
0
தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான அநீதிக்காக கனடா மன்னிப்பு கோரும்.!

காதலென்பது பெருவரம் அது பாலினங்களைக் கடந்தது என்பதனை மெய்ப்பித்திடும் வகையில் திருநங்கைகள் மற்றும் ஓர் பாலின ஈர்ப்பு கொண்ட மக்களுக்கு உரிமை அளித்திடும் வகையில், கனடா அரசாங்கம் ஏற்கனவே பல சட்ட மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில், ஒரு பாலின ஈர்ப்பு மக்கள் மற்றும் திருநங்கைகளுக்கு எதிராக, கடந்த காலங்களில் நடந்த தாக்குதல்களுக்கும் , சமூக அநீதிகளுக்கும் கனடா நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் ட்விட்டர் பக்கத்தில், “நவம்பர் 28 ஆம் தேதி, கனடா குடிமக்களிடையே சம உரிமை மற்றும் ஒற்றுமையினை பேணும் வகையில், திருநங்கைகள் மற்றும் ஒரு பாலின ஈர்ப்பு மக்களுக்கு எதிராக, கடந்த காலங்களில் நடந்த தாக்குதல்களுக்கும், சமூக அநீதிளுக்கும் நாடாளுமன்றம் மன்னிப்பு கோரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

சொந்த கட்சியில் இருந்தே நீக்கப்பட்ட ஜிம்பாவே அதிபர்!

Next Post

இந்த ஒரே ஒரு பதிலால்தான் உலக அழகி பட்டம்

Next Post

இந்த ஒரே ஒரு பதிலால்தான் உலக அழகி பட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures