Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தனுஷ் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு – மௌனம் கலைப்பாரா?

November 26, 2016
in Cinema, News
0

 

தனுஷ் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு – மௌனம் கலைப்பாரா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ்.

இவர் தன்னுடைய மகன் என்று மேலூர் அருகே மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி உரிமை கொண்டாடி வருகின்றனர்.

அவர் பெயர் கலைச்செல்வன் என்றும், திருப்பத்தூரில் 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நடிக்கும் ஆசையில் சென்னை வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

நடிகர் தனுஷிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தருமாறு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கதிரேசன் மீனாட்சி தம்பதி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், 2017ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் தனுஷுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீண்ட காலமாக கூறப்பட்டு வரும் இந்த பிரச்சனை குறித்து தனுஷ் மௌனம் கலைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Previous Post

சூப்பர் ஸ்டாருடன் கீர்த்தி சுரேஷ்! அனிருத் சிபாரிசு

Next Post

நடிகை சபர்ணா மரணத்தில் திடுக்கிடும் தகவல்! ஸ்டண்ட் நடிகர் சிக்கினார்

Next Post

நடிகை சபர்ணா மரணத்தில் திடுக்கிடும் தகவல்! ஸ்டண்ட் நடிகர் சிக்கினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures