Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 637 பேர் கைது

September 9, 2021
in News, Sports
0

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மேலும் 637 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 41 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 67,979 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே மேல் மாகாணத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 சாலைத் தடுப்புகளில் நேற்று 1,085 வாகனங்களில் பயணம் செய்த 1,895 நபர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

இலங்கையின் இளம் அறிமுக சுழற்பந்துவீச்சாளர் தீக்சன

Next Post

இந்தியாவின் முதல் டைம் லூப் “ஜாங்கோ” பட இசை வெளியீடு

Next Post
இந்தியாவின் முதல் டைம் லூப் “ஜாங்கோ” பட இசை வெளியீடு

இந்தியாவின் முதல் டைம் லூப் “ஜாங்கோ” பட இசை வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures