Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 95 பேர் கைது

October 4, 2021
in News, Sri Lanka News
0

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 95 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 79,945 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதியில் நேற்று 1,591 வாகனங்களில் பயணித்த 2,368 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது உரிய காரணமின்றி மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 86 வாகனங்களில் பயணித்த 163 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

மாணவர்கள் ஓய்வு நேரத்தில் என்ன செய்யலாம்?

Next Post

ஜனாதிபதி, பிரதமரை இன்று சந்திக்கவுள்ளார் இந்திய வெளிவிவகார செயலாளர்

Next Post
ஜனாதிபதி, பிரதமரை இன்று சந்திக்கவுள்ளார் இந்திய வெளிவிவகார செயலாளர்

ஜனாதிபதி, பிரதமரை இன்று சந்திக்கவுள்ளார் இந்திய வெளிவிவகார செயலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures