Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 376 பேர் கைது

September 26, 2021
in News, Sri Lanka News
0

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 376 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலக் கட்டத்தில் 18 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 78,253 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்றைய மேல் மாகாணத்திற்குள் உள் நுழைந்த 1,310 நபர்களும், வெளியேற முயன்ற 1,135 நபர்களும் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது உரிய காரணமின்றி மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 109 வாகனங்களில் பயணித்த 225 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டும் உள்ளனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்!

Next Post

ஹைதராபாத்தை 5 ஓட்டங்களினால் வீழ்த்தியது பஞ்சாப்

Next Post
ஹைதராபாத்தை 5 ஓட்டங்களினால் வீழ்த்தியது பஞ்சாப்

ஹைதராபாத்தை 5 ஓட்டங்களினால் வீழ்த்தியது பஞ்சாப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures