Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியமைக்காக இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

September 19, 2021
in News, Sri Lanka News
0

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் மேலும் 551 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுததல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 75,058 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் உள்நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் அமைக்கப்பட்டுள்ள சாலை தடுப்பு வழியாக உள் நுழைய முயன்ற 833 வாகனங்களில் பயணித்த 1261 நபர்களும், வெளியேற முயன்ற 851 வாகனங்களில் பயணித்த 1307 நபர்களும் நேற்று சோதனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


http://Facebook page / easy 24 news

Previous Post

மதுபான நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கியது யார்? உண்மையை வெளியிட்ட அமைச்சர்

Next Post

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்திற்காக நியூயோர்க் சென்ற கோட்டபாய

Next Post
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்திற்காக நியூயோர்க் சென்ற கோட்டபாய

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்திற்காக நியூயோர்க் சென்ற கோட்டபாய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures