Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியமைக்காக 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

September 16, 2021
in News, Sri Lanka News
0

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் மேலும் 965 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 89 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுததல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 73,078 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் உள்நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் அமைக்கப்பட்டுள்ள சாலை தடுப்பு நிலையங்களில் நேற்றைய தினம் 1320 வாகனங்களில் பணித்த 1934 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது உரிய அனுமதியின்றி எல்லைகளை கடக்க முயன்று 197 வாகனங்களில் பயணித்த 308 நபர்கள் திருப்பு அனுப்பப்பட்டனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

கிளிநொச்சியில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Next Post

இலங்கையில் இரண்டு வாரங்களில் பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து

Next Post
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை தற்காலிகமாக நீக்கம்.

இலங்கையில் இரண்டு வாரங்களில் பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures