Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 502 நபர்கள் கைது

August 23, 2021
in News, Sri Lanka News
0
அரசியல்வாதிகளை தாக்க திட்டமிட்ட 10 பேர் கைது!

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 502 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 56,796 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மேல் மாகாணத்திற்குள் உள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் நேற்று மொத்தம் 757 வாகனங்களில் பயணித்த 1,509 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://Facebook page / easy 24 news

Previous Post

40 தொன் ஒட்சிசனுடன் இலங்கை வந்தடைந்த மேலும் ஒரு கப்பல்

Next Post

தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறப்பு

Next Post
திரையரங்குகளை திறக்க அனுமதி… ரிலீசாகப் போகும் படங்கள் என்னென்ன?

தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures