Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனஞ்சயடி சில்வாவின் தந்தை கொலை; இருவர் கைது

June 1, 2018
in News, Politics, World
0

இலங்கை கிரிக்கட் அணி வீரர் தனஞ்சயடி சில்வாவின் தந்தையின் கொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்குலான ரொஷான் மற்றும் பையா என்ற பாதாள உலக குழு உறுப்பினர்கள் இருவரே இவ்வாறு அங்குலானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி இரத்மலானையில் வைத்து தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வா கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் இதுதொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் இரகசிய வாக்குமூலம்

Next Post

நாடளாவிய ரீதியில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும்

Next Post

நாடளாவிய ரீதியில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures