Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை.. – ஜெனரல் ஜயசூரிய.

August 31, 2017
in News, Politics
0

தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது யுத்த குற்றங்களுக்கு அனுமதி வழங்கியதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரேசிலின் இலங்கைத் தூதுவராக பணியாற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக அங்குள்ள மனித உரிமைகள் அமைப்புக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளை தாக்குதல், பொது மக்களை கொலை செய்தல், கடத்திச் செல்லுதல் மற்றும் சித்திரவதை செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு ஜெனரல் ஜகத் ஜயசூரிய கட்டளையிட்டுள்ளதாக அந்த மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

உள்ளூராட்சி சபை தேர்தல் இம்முறை இல்லை

Next Post

புதிய நீதி அமைச்சர் அமைச்சுப் பொறுப்புக்களை பொறுப்பேற்றார்.

Next Post
புதிய நீதி அமைச்சர் அமைச்சுப் பொறுப்புக்களை பொறுப்பேற்றார்.

புதிய நீதி அமைச்சர் அமைச்சுப் பொறுப்புக்களை பொறுப்பேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures