Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தண்டவாளத்தில் ஓடிய நாயால் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது

July 27, 2019
in News, Politics, World
0

லண்டனில் நாய் ஒன்றின் செயலால் வாட்டர் லூ ரயில்நிலையத்தில் 24 நடைமேடைகள் மூடப்பட்டன.

வாட்டர் லூ ரயில் நிலையத்துக்கு தனது செல்லப்பிராணியான நாயுடன் வந்த ஒரு உரிமையாளரின் பிடியில் இருந்து நாய் நழுவிச் சென்று தப்பியது.

அது தண்டவாளத்தில் பாய்ந்து பாய்ந்து ஓடிவிட, அதைத் துரத்திக் கொண்டே அதன் உரிமையாளர் பின்னால் ஓடினார். இதனால் முன்னெச்சரிக்கையாக 24 நடைமேடைகள் மூடப்பட்டன, வாட்டர் லூ ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் ரயில்கள் ஆங்காங்கே 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன.

லண்டனில் இந்த ஜூலையின் கடும் வெப்பம் தகித்த வியாழனன்று ரயிலுக்குள் மாட்டிக்கொண்ட பயணிகள் வெப்பம் தாங்கமுடியவில்லை என புலம்பித் தள்ளினர்.

Previous Post

குப்பைத்தொட்டியை திருடி சென்ற கரடி

Next Post

துளசி விளம்பரத்தை முடக்கியதாக கூகுள் நிறுவனம் மீது குற்றச்சாட்டு

Next Post

துளசி விளம்பரத்தை முடக்கியதாக கூகுள் நிறுவனம் மீது குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures