Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தடைகளை தாண்டி தாயகத்தில் மாவீரர் தினம்

November 27, 2020
in News, Politics, World
0

உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் நவம்பர் 27ஆம் திகதியன்று தமிழ் மக்களுக்காக போராடிய மாவீரர்களை நினைவு கூர்வது வழமையாகும்.

அந்த வகையில் இலங்கையில் உயிர்நீத்த மாவீரர்களுக்கான அஞ்சலியை சற்று முன்னர் வடக்கு,கிழக்கு மக்கள் அனைவரும் வீட்டில் விளக்கேற்றி நினைவு கூர்ந்துள்ளனர்.

நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்ததன் காரணமாகவே இவ்வாறு அவர்கள் வீட்டில் விளக்கேற்றி அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

மாவீரர் தினத்தையொட்டி இன்று வவுனியா,மன்னார் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் பொலிசார் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டும் மக்கள் தமது அஞ்சலியை வீடுகளில் இருந்தவாறே செலுத்தியுள்ளனர்.

இதேவேளை இவ் வீரர்களுக்கான நினைவேந்தலை புலம்பெயர் நாடுகளில் இருக்கும் மக்கள் சிறப்பாக ஒழுங்கமைத்து கொண்டாடி வருகின்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Previous Post

மாணவர்களின் வருகை குறைவை அடுத்து மூடப்பட்ட பாடசாலை

Next Post

ஆக்கட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் குவிப்பு

Next Post

ஆக்கட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் குவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures