Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தடுப்பூசி வழங்களின் பின்னரான பக்கவிளைவுகள் தொடர்பில் ஆய்வு

March 13, 2021
in News, Politics, World
0

எஸ்ட்ராசெனகா தடுப்பூசி வழங்களின் பின்னரான பக்கவிளைவுகள் தொடர்பில், இந்தியா ஆழமான மீளாய்வை அடுத்தவாரம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இரத்தம் உறைதல் தொடர்பான பக்கவிளைவுகள் எவையும் இதுவரையில் பதிவாகவில்லை என இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த நாட்களில் இரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் பதிவாகுவதாக தெரிவித்து டென்மார்க், நோர்வே உள்ளிட்ட நாடுகள் எஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளன.

அத்துடன் தாய்லாந்தும் தமது தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளை பிற்போட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

பக்கவிளைவுகள் தொடர்பாக முழுமையாக கண்காணிக்கப்படுவதாக இந்தியாவின் கொவிட்-19 தடுப்பு செலணியின் உறுப்பினரான என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரையில் 28 மில்லியன் எஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பெரும்பாலானவை சீரம் மருத்துவ நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகின்றன.

இதேநேரம், சுமார் 70 நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

வட மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா!

Next Post

தேசியக்கொடி அவமதிப்பு விளம்பரம் குறித்து சீனத் தூதரகம் பதில் !

Next Post

தேசியக்கொடி அவமதிப்பு விளம்பரம் குறித்து சீனத் தூதரகம் பதில் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures