Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தை இலங்கை விரைவுபடுத்தியுள்ளது: சீனத்தூதரகம் பாராட்டு

July 19, 2021
in News, Sri Lanka News
0
அமெரிக்க தடுப்பூசிகளின் ஒரு தொகுதி கப்பலில் ஏற்றப்பட்டது

கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தை இலங்கை மிகவும் விரைவுபடுத்தியிருப்பதாகப் பாராட்டியிருக்கும் சீனத்தூதரகம், எதிர்வரும் 2 – 3 வாரங்களில் மேலும் 5.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடையும் என்றும் தெரிவித்துள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் தொடர்பில் சீனத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் மற்றுமொரு பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

நீர்பாசன கால்வாயொன்றில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Next Post

கெளதாரிமுனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு..!

Next Post
கெளதாரிமுனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு..!

கெளதாரிமுனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures