Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜேர்மனியில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்ட அகதி கைது

May 31, 2017
in News
0
ஜேர்மனியில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்ட அகதி கைது

ஜேர்மனியின் பெர்லினில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்ட அகதி சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

17 வயது மதிக்கத்தக்க குறித்த சிறுவனை Brandenburg மாகாணத்தின் Uckermark பகுதியில் வைத்து பொலிசார் கைது செய்தனர்.

இத்தகவலை உள்துறை அமைச்சர் Karl Heinz Schröter உறுதி செய்துள்ளார்.

தாக்குதல் நடத்த திட்டமிட்டவர் சிரியா நாட்டை சேர்ந்தவர் என்பதும், 2015ம் ஆண்டு ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

2016ம் ஆண்டு முதல் Uckermark-ல் ஆதரவற்ற அகதி சிறுவர்கள் தங்கும் இடத்தில் தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கான காரணம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

View image on Twitter

View image on Twitter

Follow

Polizei Brandenburg

✔@PolizeiBB

Dschihadist in der #Uckermark festgesetzt > 17-Jähriger nach Hinweisen einer Familienangehörigen in Gewahrsam genommen. ^sn

5:43 AM – 30 May 2017
Previous Post

ஜெயலலிதாவின் சொத்துக்கள் பறிமுதல்: தமிழக அரசு உத்தரவு

Next Post

ஈராக்கில் ஐ.எஸ். தாக்குதல்; ஐஸ் கிரீம் சுவைத்துக்கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் பலி

Next Post
ஈராக்கில் ஐ.எஸ். தாக்குதல்; ஐஸ் கிரீம் சுவைத்துக்கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் பலி

ஈராக்கில் ஐ.எஸ். தாக்குதல்; ஐஸ் கிரீம் சுவைத்துக்கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures