Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெயலலிதா கூட இதை பண்ணலைங்க! முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூசகம்

May 29, 2017
in News
0
ஜெயலலிதா கூட இதை பண்ணலைங்க! முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூசகம்

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால் நீர்நிலைகளை தூர்வாரத் தொடங்கியுள்ளது மாநில அரசு.

83 ஆண்டுகளுக்கு பின்னர் மேட்டூர் அணையை தூர்வாரும் பணியை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், இயற்கை இடையூறு அளிக்காத பட்சத்தில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

இதில் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக பயன்படுத்தலாம்.

இதுவரையிலும் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை யாரும் தூர்வாரவில்லை, இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா கூட இதைச்செய்யவில்லை என முதல்வர் பேசியது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Featured
Previous Post

பல இடங்களில் மீண்டும் அடைமழை – உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு – 104 பேரை காணவில்லை

Next Post

உடைகிறது ஓ.பி.எஸ் அணி: முக்கிய தலைவர் வெளியேறுகிறார்

Next Post
உடைகிறது ஓ.பி.எஸ் அணி: முக்கிய தலைவர் வெளியேறுகிறார்

உடைகிறது ஓ.பி.எஸ் அணி: முக்கிய தலைவர் வெளியேறுகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures