Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெயலலிதா இருந்த போது வரித்துறையினர் இந்த முயற்சியை எடுக்காதது ஏன்? : சீமான் கேள்வி!

November 19, 2017
in News, Politics, World
0
ஜெயலலிதா இருந்த போது வரித்துறையினர் இந்த முயற்சியை எடுக்காதது ஏன்? : சீமான் கேள்வி!

ஜெயலலிதா இருந்த போது சோதனை நடத்தாத வருமான வரித்துறையினர், தற்போது நடத்துவது ஏன்? என்னும் கேள்வியினை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பியுள்ளார்.

இன்று (சனிக்கிழமை), ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்திருந்த அவர்,

இவ்வளவு சொத்துக்களும் சசிகலா சம்பாதித்ததா? எவ்வாறு சம்பாதித்தார்? ஒரு பிரிவினரை மட்டும் குற்றவாளியாக்க முடியாது.

இந்த அமைச்சர்கள் வசூழித்து கொடுத்ததில் கட்டிய கப்பல் தான் இது. இங்கு ஏராளமான குற்றவாளிகள் உள்ளனர் என, சீமான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரசாங்கத்துக்கு அன்றும் முதுகெலும்பு இல்லை, இன்றும் அதேபோன்றுதான்

Next Post

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் தீர்க்கின்றனரா?

Next Post

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் தீர்க்கின்றனரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures