Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜெயலலிதாவிற்காக ஈழத்தமிழர் செய்த விஷயம்! ஆனால் இணையத்தில் பரவிய தவறான தகவல்?

December 9, 2016
in Cinema, News
0

ஜெயலலிதாவிற்காக ஈழத்தமிழர் செய்த விஷயம்! ஆனால் இணையத்தில் பரவிய தவறான தகவல்?

முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் திரையுலகத்தினரையும் வெகுவாக பாதித்துள்ளது. இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘வானே இடிந்ததம்மா…..வாழ்வே முடிந்ததம்மா’ என்ற பாடல் ஒன்று பாடல் சமர்ப்பணமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலை இசைஞானி இளையராஜா இசையமைத்ததாக சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் இந்த பாடலை இசையமைத்து பாடியது புறம்போக்கு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான வர்சன் என்பவர் தான்.

மேலும் இப்பாடலை எழுதியது ஈழத்தமிழரான பொத்துவில் அஸ்மின். இவர் விஜய் ஆண்டனியின் நான் படத்தில் இடம் பெற்ற தப்பெல்லாம் தப்பேயில்லை என்ற பாடலை எழுதி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் முதல்வரின் சமாதியிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இந்த பாடலில் இளையராஜாவில் குரல் போலவே இருப்பதாக கூறுவது எங்களுக்கு பெருமையாகவே உள்ளது என்று கூறியுள்ளனர்.

Previous Post

அடுத்த முதல்வர் செய்திக்கு அஜித் தரப்பில் அதிரடி விளக்கம்

Next Post

மீண்டும் ஒரு பிரபல நடிகை விவாகரத்தா? அதிரும் திரையுலகம்

Next Post

மீண்டும் ஒரு பிரபல நடிகை விவாகரத்தா? அதிரும் திரையுலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures