Monday, May 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜார்கண்ட் அணியின் தோல்வி தான் டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு காரணம்?

January 6, 2017
in News, Sports
0
ஜார்கண்ட் அணியின் தோல்வி தான் டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு காரணம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜார்கண்ட் அணியின் தோல்வி தான் டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு காரணம்? வெளியானது உண்மை!

இந்திய அணியின் வெற்றித்தலைவனாக வலம் வந்தவர் டோனி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் இந்திய அணியின் டெஸ்ட் அணித்தலைவராக விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டார்.

ஆனால் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தலைவராக டோனி இருந்து வந்தார். டெஸ்ட் அணித்தலைவராக இருந்து வந்த கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றிகளை குவித்து வந்தது. இது டோனிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டோனி நேற்று திடீரென்று தன்னுடைய ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட பலருக்கு ஒரு வியப்பை ஏற்படுத்தியது.

டோனி ஏன் இந்த திடீர் முடிவை அறிவித்தார், இதற்கு காரணம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வரும் வேலையில் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில், அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணிக்கு வெற்றி இலக்காக அவுஸ்திரேலியா அணி 365 ஓட்டங்களை நிர்ணயித்தது. இதைக் கண்ட டோனி இந்திய அணி வீரர்களை டிரா செய்யும் நோக்கில் ஆடும் படி கூறியுள்ளார்.

ஆனால் கோஹ்லியோ நம்மால் முடியும் We Will Go For Win என்று கூறியுள்ளார். ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி 315 ஓட்டங்களை குவித்து 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஆனால் இந்தியா சற்று கெத்தாக தோற்கிறது.

இதைக் கருத்தில் கொண்ட டோனி தன்னுடைய கருத்து தவறு என்றும் கோஹ்லி கூறியது தான் சரி என்ற முடிவின் காரணமாகத்தான் அன்று டோனி அந்த திடீர் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

டெஸ்ட் அணியின் தலைவராக பதவி வகித்த பின்பு கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வந்தது. ஆனால் டோனியால் சரிவர எதையும் முடிக்கவில்லையே என்று பேச்சு அவ்வப்போது அடிபட்டு வந்தது.

இது ஒரு புறம் இருக்க தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கோஹ்லி தலைமையிலான இந்திய அணியை வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆட வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சுழற்பந்து மைதானம் என்றால் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்பதற்காக இதை செய்துள்ளனர்.

இதில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதே போன்று டோனிக்கும் ஒரு அசைன்மெண்ட் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தற்போது ரஞ்சி தொடர் நடைபெற்று வருகிறது அல்லவா, அதில் ஜார்கண்ட் அணிக்கு சற்று சப்போர்ட்டாக இருங்கள் என்றும் அதுமட்டுமின்றி ஜார்கண்ட் அணிக்கு கோப்பை பெற்று கொடுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நன்றாக விளையாடி வந்த ஜார்கண்ட் அணியோ நேற்று மோதிய அரையிறுதி ஆட்டத்தில் குஜராத் அணியுடன் தோல்வியை சந்திந்தது. இதனால் டோனி, தனக்கு கொடுத்த வேலையை கோஹ்லி சிறப்பாக செய்து விட்டார். ஆனால் நம்மால் அதை செய்யமுடியவில்லை என்பதன் காரணமாகவே இந்த திடீர் முடிவு என்று கூறப்படுகிறது.

மேலும் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பவர் கும்ப்ளே, பிசிசிஐ தலைவராக போகிறார் கங்குலி, இவர்களை எல்லாம் அணியில் இருந்து ஓரங்கட்டியவர் டோனி என்று கூறப்படுகிறது. அது என்றும் இவர்கள் மனதில் இருக்கும், எப்படியும் தன்னை குறைந்தது 6 மாதம் அல்லது 1 வருடத்திற்குள் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு அடித்தளம் அமைப்பார்கள், அதற்கு முன்னர் தாமே சிறந்த தலைவராக விலகி விடுவோம், கோஹ்லியே இருக்கட்டும் என்று டோனி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

Previous Post

டோனி இதை செய்திருந்தால்.. வீட்டின் முன்பு போராட்டம் உறுதி: பிரபல கிரிக்கெட் வீரர்

Next Post

உலகிலே அதிக மெமரி கொண்ட ஃப்ளாஷ் டிரைவ் அறிமுகம்…எவ்வளவு மெமரி தெரியுமா?

Next Post
உலகிலே அதிக மெமரி கொண்ட ஃப்ளாஷ் டிரைவ் அறிமுகம்…எவ்வளவு மெமரி தெரியுமா?

உலகிலே அதிக மெமரி கொண்ட ஃப்ளாஷ் டிரைவ் அறிமுகம்...எவ்வளவு மெமரி தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

May 12, 2025
பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் 

May 12, 2025
ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

May 12, 2025
ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

May 11, 2025

Recent News

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

May 12, 2025
பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் 

May 12, 2025
ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

May 12, 2025
ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

May 11, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures