Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜம்மு காஷ்மீரில் 8 வீரர்கள் உயிரிழப்பு: மோடி, ராஜ்நாத் சிங் இரங்கல்

June 25, 2016
in News
0

ஜம்மு காஷ்மீரில் 8 வீரர்கள் உயிரிழப்பு: மோடி, ராஜ்நாத் சிங் இரங்கல்

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலை பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா குழுவை சேர்ந்தவர்கள் நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் இறந்த வீரர்களின் தியாகத்திற்கு தான் தலை வணங்குவதாகவும், மேலும் அவர்களின் மறைவு தனக்கு பெரிய வலியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதில் காயமடைந்த விரர்கள் விரைவில் குணமாக வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow

Narendra Modi ✔@narendramodi

I salute the courage of the CRPF personnel martyred today in J&K. They served the nation with utmost dedication. Pained by their demise.

 

  • இச்சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 8 துணை ராணுவ படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது.தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow

Rajnath Singh ✔@rajnathsingh

My heart goes out to the families of the CRPF men who lost their lives in Pampore. I also pray for the speedy recovery of the injured.

 

Tags: Featured
Previous Post

விடுதலைக்கு மறுப்பு: தமிழக அரசின் முடிவு வருத்தமளிக்கிறது!- நளினி!

Next Post

ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியாவுடன் கனடா தொடர்ந்தும் பணியாற்றும்

Next Post
ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியாவுடன் கனடா தொடர்ந்தும் பணியாற்றும்

ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியாவுடன் கனடா தொடர்ந்தும் பணியாற்றும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures