Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

ஜனாதிபதி பதவி விலக மாட்டார்; நாட்டை விட்டு ஓட மாட்டார்: ஜனாதிபதியின் பேச்சாளர்

March 21, 2022
in BREAKING News, News, Sri Lanka News
0
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி மக்கள் அபிமானத்தை பெற இது சிறந்த வாய்ப்பல்லவா?

 

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலகுவது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க மறுத்துள்ளார்.

ஜனாதிபதி பாரதூரமான நெருக்கடியில் தப்பி ஓடியவர் அல்ல எனவும், இன்று நாடு எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டை மேலும் சீர்குலைக்கும் நோக்கில் சிலர் இவ்வாறான வதந்திகளைப் பரப்பி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

கனவு உலகத்தில் இருக்கும் சுதந்திரம் | பா.இரஞ்சித் பேச்சு

Next Post

தொடர்ந்து எரிபொருளை இலங்கைக்கு வழங்க முடியாது : இந்திய எண்ணெய் நிறுவனம்

Next Post
பெற்றோலிய வளத் துறை ஊழியர்கள் இன்று சேவையில்

தொடர்ந்து எரிபொருளை இலங்கைக்கு வழங்க முடியாது : இந்திய எண்ணெய் நிறுவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures